உன் பெயர் சொல்லி நான் அழைக்க,
என் கண்ணோடு உன் கண் பதிய,
அடுத்த வரி மறந்து நான் நிற்க.,
உன் புருவம் தூக்கி ஓசையின்றி நீ பேச,
மொழி புரியாமல் உன்னை ரசிக்க,
பேதை பெண் இவள் என
என்னை எண்ணி விடாதே:-(..
நிழல் உன்னை அணைக்க,
நிஜம் அதை மறைக்க,
'காதல்'-
அதை சொல்வது சுலபமோ.?
ஆனால், மறைப்பது கடினம்!!.