Wednesday 8 May 2013

என் கை சேர்ந்த சின்ன நிலா..


தன் பிஞ்சு விரல்களால் அவள் சிறைப்பிடித்தது
என் சிறுவிரலை அல்ல என் ஆறடியை..

பெருமிதத்தில் தூக்கிப்பிடித்தேன்,
காற்றோடு சண்டையிடும்
அவள் காலடியில் என் இதயமிருக்க..

1 Comments:

At 9 May 2013 at 22:08 , Blogger Unknown said...

classic:)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home