Sunday 28 August 2011

உன்னைக் கண்ட பின்னால்..

உன்னைக் கண்ட பின்னாலும்,
இமைகள் மூட முடிந்திடுமா..

என்னைக் கடந்து சென்றாயே,
நொருங்கிப் போனேன் சில்லு சில்லாய்..

சைகை செய்து நீ பேச,
பனியாய் கறைந்து போனேனே..

உன் பார்வை என் மேல்
விழுந்த நொடிகள்,
துடிக்க மறந்தது எனது இதயம்..

நீ என்னைக் காணாத 
பொழுதுகள்,
என்னை நானே வெறுத்தேனே..

1 Comments:

At 5 September 2011 at 09:49 , Anonymous Elavarasi said...

nice lines ..:-)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home