Saturday 27 August 2011

சில நிமிடங்கள்..

அவன் பிம்பம்
கண்களில் மறைந்தது
மனதினில் பதிந்தது..

தேடல் துவங்கியது
அவனை சந்தித்த
நிமிடங்களின் முடிவில்..

என் தேடல் பயணத்தில்,
சேகரித்தேன் பல தடயங்களை..
அவை அவனது பரிசாக்குமோ,
அல்லது என் பொக்கிஷமாகுமோ!!.

போதவில்லை
அந்த சில நிமிடங்கள்..
வேண்டும் பல வருடங்கள்!!.

1 Comments:

At 10 September 2011 at 23:04 , Anonymous Anonymous said...

super... i love it.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home